மௌன சிறை
Tuesday, 22 January 2013
களத்தில் மடியாக் கனவுகள் ...
சிங்கள நாய்களால்
சிதைக் கப்பட்டாலும்
சிதைக் காணாமலே
சிதைந்த உடல்களின்
சிந்தியக் கனவுகள் - நாளை
செவ்வனே ஈழத்தில்
சிதையாமல்முளைக்கும்
சிந்தையில் வையுங்கள்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment