மௌன சிறை
Tuesday, 1 January 2013
பாவம் அவள் தமிழச்சி
டெல்லியில்
ஒருத்தியின்
துயரத்தில்
உலகமே
அழுதது
ஈழ உலகமே
துயரத்தில் - ஏன்
உலகமோ
மௌனத்தில்?
பாவம்
அங்கே
தாராளமாய்
சிதைத்தவன்
சிங்களன்தானே
சீரழிந்ததோ
ஏராளம்
தமிழச்சிகள்தானே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment