Tuesday, 1 January 2013

பாவம் அவள் தமிழச்சி

 
டெல்லியில்
ஒருத்தியின்
துயரத்தில்
உலகமே
அழுதது
ஈழ உலகமே
துயரத்தில் - ஏன்
உலகமோ
மௌனத்தில்?
பாவம்
அங்கே
தாராளமாய்
சிதைத்தவன்
சிங்களன்தானே
சீரழிந்ததோ
ஏராளம்
தமிழச்சிகள்தானே.

No comments:

Post a Comment