மௌன சிறை
Tuesday, 15 January 2013
மனச்சிதையில் உயிர்ப்பவர்கள்
விடியலுக்காக வெந்து மடிந்த
முள்ளி வாய்க்காலின்
ஈக்கள் மொய்க்கும்
ரணங்களோடு பிணங்கள்,
இதயத்தைத் தாக்கும்
இறந்தாலும் கேட்கும்
விடுதலை!!!...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment