Tuesday, 15 January 2013

மனச்சிதையில் உயிர்ப்பவர்கள்

விடியலுக்காக வெந்து மடிந்த
முள்ளி வாய்க்காலின்
ஈக்கள் மொய்க்கும்
ரணங்களோடு பிணங்கள்,
இதயத்தைத்  தாக்கும்
இறந்தாலும் கேட்கும்
விடுதலை!!!...
 

No comments:

Post a Comment