Tuesday, 16 July 2013

வாழ்ந்த புலிகளோ


சோறு நிறைக்கும்   சுருங்கா  வயிற்றுடன்  சில 

ஊரார்   இருந்தாலும்  சேறில்  ஊறார் சிறுபயிர் 

ஊணார் செவ்வயல் காணார் விடுதலை போரில் 

மாணார்மானிடம் பேணார்!   மரித்த வேளையில் 

ஊணாய்  தெரிவார்..தேசமே பெரிதென 

வாழ்ந்த புலிகளோ தமிழ் வரலாற்றின் சுவாசமே.... 

No comments:

Post a Comment