மௌன சிறை
Tuesday, 16 July 2013
வாழ்ந்த புலிகளோ
சோறு நிறைக்கும்
சுருங்கா
வயிற்றுடன்
சில
ஊரார்
இருந்தாலும்
சேறில்
ஊறார் சிறுபயிர்
ஊணார் செவ்வயல் காணார் விடுதலை போரில்
மாணார்
,
மானிடம் பேணார்!
மரித்த
வேளையில்
ஊணாய்
தெரிவார்..தேசமே பெரிதென
வாழ்ந்த புலிகளோ தமிழ்
வரலாற்றின் சுவாசமே....
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment